ஆணையரிடம் மனு

img

சாக்கடையை தூர்வாரக் கோரி சங்கர்தோப்பு மக்கள் ஆணையரிடம் மனு

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சிங்கர்கோவில் அருகில் உள்ள சங்கர் தோப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ஸ்ரீரங்கம் மாநகராட்சி கோட்ட அலுவலகத்தில் உதவி ஆணையர்(பொ) சிவபாலனிடம் புத னன்று மனு அளித்தனர்.